Home
மனித உரிமைகள் தொடர்பில் பாடம் நடத்த முடியாது - பீரிஸ்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 ஜூலை 2012 09:11

glpஇலங்கையின் மனித உரிமைப் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் தொடர்பில் எவரும் எமக்குப் பாடம் நடத்த முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
யாழ்.மாவட்டத்தில் பத்தாயிரம் படையினரே உள்ளனர் - இராணுவத்தளபதி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 ஜூலை 2012 09:07

jagath-jayasuriya_4யாழ். குடாநாட்டில் 50 பேருக்கு ஒரு படையினர் என்ற விகிதத்திலே இப்பகுதியில் படையினர் நிலை கொண்டுள்ளதாக சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
4 ஆயிரத்து 840 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 ஜூலை 2012 18:27

vani2இராணுவத்தினர் மக்களை மீள்குடியமர அனுமதித்த பிரதேசங்களில் மீளக்குடியமராமல் உள்ள 4 ஆயிரத்து 857 குடும்பங்களில் 17 குடும்பங்கள் மாத்திரமே கடந்த இருவார காலத்துக்குள் குடியமரவில்லை. எஞ்சிய 4 ஆயிரத்து 840 குடும்பங்கள் இதுவரை குடியமரவில்லை. உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாமையே குடியமர்வு தாமதமாகக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 
சம்பூர் பத்திரகாளி அம்மன் கோவிலுக்குச் செல்லத் தடை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 ஜூலை 2012 16:37

pathrakaaliதிருகோணமலை சம்பூரிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட உள்ளூர் மக்களுக்கு சிறிலங்காக் கடற்படையினர் தடைவிதித்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பவேண்டாம் - ஐ.தே.க! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 ஜூலை 2012 15:53

unp_logo_1சவுதி அரேபியாவில் புத்தர் சிலை வழிபாட்டில் ஈடுபட்ட துங்கசிறி என்ற இலங்கை பணியாளர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் இன்று (11) கொழும்பு சவுதி அரேபிய தூதுரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

புதன்கிழமை, 11 ஜூலை 2012 16:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மேலும் வாசிக்க...
 
ஹதுருசிங்கவின் கூற்று உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது - கூட்டமைப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 ஜூலை 2012 15:43

sureshhhஇதுவரை காலமும் தமிழர்களின் நிலங்கள் எதனையும் அபகரிக்கவில்லை என கூறிவந்த சிங்கள அரசு தற்போது வெளிப்படையாகவே தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதை ஒத்துக் கொள்ளும் முகமாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவின் கூற்று அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பலாலியில் காணி சுவீகரிப்பு - பிரிட்டனிடம் யாழ்.தளபதி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 11 ஜூலை 2012 15:38

Mahinda_hathurusingeபலாலி விமானப்படைத் தளம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புக் கருதி அவற்றைச் சுற்றியுள்ள காணிகளை அரசு சுவீகரிக்கும் என யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
நிமல ரூபன் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 14:01
Nimalarooban_colombo_Protestகடந்த மாதம் 29 ம் திகதி வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினைத் தொடர்ந்து சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு கடும் காயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
யாழில். காணிகள் அபகரிக்கப்படமாட்டாது - இராணுவத் தளபதி அறிவிப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 13:32

Mahinda_hathurusingeயாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என இராணுவம் அறிவித்துள்ளது. முகாம்களை அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
தாயும் மகளும் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 10:35
Bodyகிண்ணியா - ஆலங்கேணி, கிண்ணியா 1 என்ற பகுதி வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் வாசிக்க...
 
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் திருகோணமலைக்கடற்பரப்பில் கைது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 10:06
boatதிருகோணமலை கிழக்கு கடல் ஊடாக இன்று (10) காலை இரு ரோலர் படகு மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க...
 
இறுதிப்போர் தொடர்பில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் - கோத்தபாய குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 07:55
Gotabaya-Rajapaksaஇலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பினரும் தமது நலன்கள் சார்ந்த உள்நோக்கத்தோடு மிகைப்படுத்திக் கூறிவருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க...
 
துமிந்தவின் நிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப் பணிப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012 07:53
Thumintha-1உடனடியாக கைது செய்யும்படி நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பான சரியான அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 


பக்கம் 1 - மொத்தம் 359 இல்

ஒளிப்படம்

sannithi.jpg