Home
சன்னார் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக மன்னார் நகரசபையில் கவனயீர்ப்புத் தீர்மானம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 16:41
kumareshமன்னார் நகரசபையின் 2012ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டத்தில், சன்னார் கிராம மக்களை வெளியேற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
வடமாணத்தில் தாதியர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 16:17

Maithreepalaவட மாகாணத்தில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலை மற்றும் வர்த்தக பிரிவில் சித்தியடைந்தவர்களும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் இந்த விசேட சலுகை வடபகுதிக்கு மட்டுமே என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 16:05

Eastern_Universityகிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடியாக நிரந்தர உபவேந்தர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
தீர்வு தொடர்பிலான இலங்கையின் வாக்குறுதிகள் திருப்தி தருகின்றன - அமெரிக்காவிடம் இந்தியா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012 15:55

nirupamaஇலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல்  தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 
அரசியல் பிழைப்பு நடத்தவே தமிழர் விவகாரம் - விக்கிரமபாகு குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 19:11

vikramapaakuதேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்போம் என்ற உணர்வு அரசிடம் எள்ளளவேனும் இல்லை. அரசியல் பிழைப்பு நடத்து வதற்கே தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி காலத்தைப் போக்குகிறது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
யாழ்.மாநகர முதல்வரின் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 19:06

MCயாழ். மாநகர சபை முதல்வரின் போக்கைக் கண்டித்து மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டமும் இவ் ஆண்டின் முதலாவதுமான கூட்டம்  காலை மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பமானது.

மேலும் வாசிக்க...
 
தீர்வு தொடர்பிலான அரசின் கூற்று ஏமாற்று - ஐ.தே.க குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 19:02
unp_logo_113ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால்ச் செல்வதாக  அரசாங்கம்  அண்மையில் தெரிவித்தமையானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  
மேலும் வாசிக்க...
 
கல்முனை மீனவர்கள் உயிருடன் மீட்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 18:58
fish_indiகல்முனை சாய்ந்தமருதில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களும் இந்தியாவின் தமிழ் நாட்டில் கரையொதுங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
இரண்டு நபர்களைக் கொண்ட குடுபங்களுக்கு வீடில்லை - ஆனந்தன் எதிர்ப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 08:19
Ananthan_MPஇரு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாது எனின் அந்த இருவரும் வீடில்லாது வீதியிலா வசிப்பது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் வாசிக்க...
 
பருத்தித்துறையில் மாணவி கடத்தப்பட்டுக் கொலை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 04:23

rape1பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

மேலும் வாசிக்க...
 
பண்டத்தரிப்பில் மனித எச்சங்கள் மீட்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 04:14
SAM_8049பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன. இராணுவத்தினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன.
மேலும் வாசிக்க...
 
தமக்குச் சொந்தமான காணிகளையும், பொலிஸ் பாதுகாப்பையுமே தமிழ் மக்கள் கோருகின்றனராம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 04:03

basil_Rajapaksa"வடக்கு, கிழக்கு மக்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரவில்லை. அவர்கள் தமக்குச் சொந்தமாகக் காணிகளையும், பொலிஸாரின் பாதுகாப்பையும் தான் கேட்கின்றனர். இந்தச் சலுகைகளை வழங்குவதற்கு அரசு தயாராகவே உள்ளது'' என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
13ஆவது திருத்தத்திற்கு அப்பாலான அதிகாரம் தீர்வாகாது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012 02:35

jvp.party_logoகாணி, பொலிஸ் அதிகாரங்களைப் பரவலாக்குவதோ 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாலான அதிகாரர பரவலாக்கத்தை அமுல்படுத்துவதோ தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என ஜே.வி.பியிலிருந்து பிரிந்த மக்கள் போராட்ட இயக்கம் கூறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 


பக்கம் 1 - மொத்தம் 288 இல்

ஒளிப்படம்

sannithi.jpg