Home
"சிங்களவரின் அத்துமீறிய விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன" - அரியநேத்திரன் குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:39

aryanathranமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி நிலங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து வருகின்றனர். இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால், அதன் பின்னர் ஏற்படும் விபரீதங்களையிட்டுக் கவலை கொள்வதில் பலனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
"அரசுக்கு பெரும்பான்மையைப் பெற வழி செய்தது ஐ.தே.க" - ஜே.வி.பி குற்றச்சாட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:24

tilvinஅரசாங்கத்திற்குமூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வழி ஏற்படுத்திக் கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சியே என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
இனவிவகாரங்களுக்கு தீர்வு காண, முயற்சிகளை அரசு தொடங்க வேண்டும் - நிருபமா ராவ்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:18

niruஇடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியது அவசியம் என இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மேலும் வாசிக்க...
 
நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்கள்? PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:12

bocவடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதை பிரதான நோக்காகக் கொண்டு நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 
தமிழ் மக்கள் ''சூரியனையோ, சந்திரனையோ'' கேட்கவில்லை என்கிறார் டக்ளஸ்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:09

daqaதமிழ் மக்கள் ''சூரியனையோ, சந்திரனையோ'' கேட்கவில்லை, நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர் என்று இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
அரசுக்கு வலுச் சேர்கும் ஐ.தே.க.வின் நடவடிக்கை தொடர்கிறது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:04

unpஉத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரத்ன, ஏர்ல் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

மேலும் வாசிக்க...
 
ஊனமுற்ற முன்னாள் போராளிகள் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 00:47

20100903145102lankaidprefugee203இலங்கையில் வவுனியா புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான ஊனமுற்ற விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு சாரார் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 
தமிழ் கட்சிகளின் "அரங்க"த்தையும் நிரூபமா சந்தித்தார்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:54

__இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளை நேற்றுக் காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
'எனக்காக அரசியல் யாப்புத் திருத்தம் முன்வைக்கப்படவில்லை' என்கிறார் மஹிந்த! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:45

sl_maஎனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
சுதந்திரக் கட்சியின் மூன்று பிரேரணைகள் நிறைவேற்றம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:40

slfpசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வருடாந்த தேசிய மாநாட்டில் முன்வைக்கப் பட்ட மூன்று பிரேரணைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

மேலும் வாசிக்க...
 
மட்டக்களப்பில் சிறைக்கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:30

batticoloaஅக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோடியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
நடமாடும் சேவையை பார்வையிட த.தே.கூட்டமைப்பினருக்கு அழைப்பில்லை. PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 23:51

sivashakthi-ananthan102.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும் வாசிக்க...
 
"பெரிய தம்பனைக் கிராமம்" (பார்வை) - கேசவன். PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 23:57

DSCI3578பெரியதம்பனைக் கிராமத்தினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் 27.8.2010 அன்று நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மீள்குடியேறிய மக்களிடம் சிதைந்த அக்கிராமத்தின் சோகம் நிறைந்த சம்பவங்கள், வாழ்க்கை ஆகியவற்றை நேரில் கேட்டறிந்தார்.

வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
மேலும் வாசிக்க...
 


பக்கம் 1 - மொத்தம் 93 இல்

ஒளிப்படம்

thirukethiswaram - copy.jpg