|
|
|
"அரசுக்கு பெரும்பான்மையைப் பெற வழி செய்தது ஐ.தே.க" - ஜே.வி.பி குற்றச்சாட்டு! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:24 |
|
அரசாங்கத்திற்குமூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வழி ஏற்படுத்திக் கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சியே என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
இனவிவகாரங்களுக்கு தீர்வு காண, முயற்சிகளை அரசு தொடங்க வேண்டும் - நிருபமா ராவ்! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:18 |
|
இடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியது அவசியம் என இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
|
|
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்கள்? |
|
|
|
|
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:12 |
|
வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதை பிரதான நோக்காகக் கொண்டு நான்கு வீத வட்டிக்கு வீடமைப்பு, சுயதொழில் கடன் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தமிழ் மக்கள் ''சூரியனையோ, சந்திரனையோ'' கேட்கவில்லை என்கிறார் டக்ளஸ்! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:09 |
|
தமிழ் மக்கள் ''சூரியனையோ, சந்திரனையோ'' கேட்கவில்லை, நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர் என்று இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அரசுக்கு வலுச் சேர்கும் ஐ.தே.க.வின் நடவடிக்கை தொடர்கிறது! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 01:04 |
|
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரத்ன, ஏர்ல் குணசேகர, மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்று ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் பலர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
ஊனமுற்ற முன்னாள் போராளிகள் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்! |
|
|
|
|
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 00:47 |
|
இலங்கையில் வவுனியா புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான ஊனமுற்ற விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு சாரார் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தமிழ் கட்சிகளின் "அரங்க"த்தையும் நிரூபமா சந்தித்தார்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:54 |
|
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளை நேற்றுக் காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
'எனக்காக அரசியல் யாப்புத் திருத்தம் முன்வைக்கப்படவில்லை' என்கிறார் மஹிந்த! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:45 |
|
எனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளுவதற்காக அரசியல் யாப்பு திருத்தத்தை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சுதந்திரக் கட்சியின் மூன்று பிரேரணைகள் நிறைவேற்றம்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:40 |
|
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வருடாந்த தேசிய மாநாட்டில் முன்வைக்கப் பட்ட மூன்று பிரேரணைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மட்டக்களப்பில் சிறைக்கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:30 |
|
அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோடியுள்ளனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நடமாடும் சேவையை பார்வையிட த.தே.கூட்டமைப்பினருக்கு அழைப்பில்லை. |
|
|
|
|
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 23:51 |
|
02.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
|
|
மேலும் வாசிக்க...
|
|
"பெரிய தம்பனைக் கிராமம்" (பார்வை) - கேசவன். |
|
|
|
|
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 23:57 |
|
பெரியதம்பனைக் கிராமத்தினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் 27.8.2010 அன்று நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மீள்குடியேறிய மக்களிடம் சிதைந்த அக்கிராமத்தின் சோகம் நிறைந்த சம்பவங்கள், வாழ்க்கை ஆகியவற்றை நேரில் கேட்டறிந்தார்.
|
|
வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 93 இல் |